10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல்

3 view
நீதிச்­சேவை ஆணைக்­குழு வெற்­றி­ட­மா­க­வுள்ள 10 காதி பிர­தேச பிரி­வு­க­ளுக்குத் தகு­தி­யுள்ள புதிய காதி நீத­வான்­களை நிய­மிப்­ப­தற்­கான விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. இதன்­படி, பதுளை, மாத்­தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்­பறை),பேரு­வளை, மாவ­னல்ல, யாழ்ப்­பாணம், கொழும்பு தெற்கு, புத்­தளம், காத்­தான்­குடி, சம்­மாந்­துறை ஆகிய காதி­ நீ­தி­வான்கள் பிரி­வு­க­ளுக்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.
The post 10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース