அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கு மக்களின் காணிகள்: ஜனாதிபதி அநுரவுக்கு கோரிக்கை..!
3 view
இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கில் உள்ள மக்களின் காணிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டுள்ளவாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக, வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயம் என்னும் […]
The post அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கு மக்களின் காணிகள்: ஜனாதிபதி அநுரவுக்கு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கு மக்களின் காணிகள்: ஜனாதிபதி அநுரவுக்கு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.