சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரிப்பு – அதிகாரிகள் பாராமுகம்
11 view
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கங்கேவத்தை பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்தேக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மவுஸ்சாகலை நீர்தேக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதனால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரித்துள்ளனர். அத்தோடு […]
The post சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரிப்பு – அதிகாரிகள் பாராமுகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரிப்பு – அதிகாரிகள் பாராமுகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.