முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!
3 view
முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் – தமிழ் பாரம்பரியத்தின் முதலாவது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது. எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் […]
The post முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.