முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!

3 view
முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் – தமிழ் பாரம்பரியத்தின் முதலாவது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது. எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் […]
The post முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース