தடவி விட்டு தலையில் குட்டும் அரசாங்கம் தான் இது! சிறீநாத் எம்.பி சுட்டிக்காட்டு
6 view
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைமையினை தடவி விட்டு தலையில் குட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானத்தில் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற […]
The post தடவி விட்டு தலையில் குட்டும் அரசாங்கம் தான் இது! சிறீநாத் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தடவி விட்டு தலையில் குட்டும் அரசாங்கம் தான் இது! சிறீநாத் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.