நீச்சல் தடாகத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்! நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி
6 view
வவுனியா மாவட்டத்தில் உள்ள நீச்சல் தடாகங்களை மக்கள் பயன்படுத்தும் போது அங்கு நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்றைய தினம் நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியதை எடுத்து வைத்தியசாலைக்கு விஜயம் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள நீச்சல் தடாகங்களில் நீச்சல் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இயங்கி […]
The post நீச்சல் தடாகத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்! நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீச்சல் தடாகத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்! நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.