வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலுயுறுத்து!
6 view
வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் அழமாக சிந்திக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் அனைத்தும் […]
The post வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலுயுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலுயுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.