ஒட்டுசுட்டானில் பனை, தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்; ரவிகரன் எம்.பி எடுத்த நடவடிக்கை
8 view
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்வதால், குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந் நிலையில் ஒட்டுசுட்டான் பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பை ஏற்று இன்று நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் […]
The post ஒட்டுசுட்டானில் பனை, தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்; ரவிகரன் எம்.பி எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒட்டுசுட்டானில் பனை, தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்; ரவிகரன் எம்.பி எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.