யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்
6 view
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15.04.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் […]
The post யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.