கொழும்பில் அறையில் சிறைவைக்கப்பட்டதால் மாடியிலிருந்து குதித்த சிறுவன்; தலைமறைவான சந்தேகநபர்
5 view
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் குறித்த சிறுவன், ஏனைய சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அருகிலிருந்த வீடொன்றின் வாயிற்கதவைப் பலமாகத் தட்டியதை அடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று, வீட்டின் மாடியில் உள்ள […]
The post கொழும்பில் அறையில் சிறைவைக்கப்பட்டதால் மாடியிலிருந்து குதித்த சிறுவன்; தலைமறைவான சந்தேகநபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் அறையில் சிறைவைக்கப்பட்டதால் மாடியிலிருந்து குதித்த சிறுவன்; தலைமறைவான சந்தேகநபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.