வடகிழக்கை கைவிட்டது இந்தியா! தமிழ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஜயதிலக!
12 view
வடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும், அவருடனான தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும், 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், […]
The post வடகிழக்கை கைவிட்டது இந்தியா! தமிழ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஜயதிலக! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகிழக்கை கைவிட்டது இந்தியா! தமிழ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஜயதிலக! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.