திருகோணமலையில் இன்று கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!
5 view
திருகோணமலை – கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் தனியார் பஸ், இராணுவத்தின் பார ஊர்தி ஒன்று நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று காலை இடம் பெற்றதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி […]
The post திருகோணமலையில் இன்று கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் இன்று கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.