காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

9 view
குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று நேற்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும், நீல நிற முழுக்கை சேட் மற்றும்  காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு […]
The post காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース