இந்து மக்களிடம் பிரதமர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! கொந்தளித்த என்.ஸ்ரீகாந்தா
7 view
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு அறிவுறுத்தி […]
The post இந்து மக்களிடம் பிரதமர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! கொந்தளித்த என்.ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்து மக்களிடம் பிரதமர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! கொந்தளித்த என்.ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.