களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை – 3 பேர் மீது வழக்குத் தாக்கல்
6 view
களுவாஞ்சிகுடி நகரிலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவங்களில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி நகரை அண்டிய வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலையிலேயே மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே சுற்றி வளைப்புக்களும் சோதனைகளும் அண்மைய நாட்களில் அடிக்கடி களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெறுகிறது. இன்றைய தினம் 14 பலசரக்குக் கடைகளும் 2 உணவகங்களும் […]
The post களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை – 3 பேர் மீது வழக்குத் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை – 3 பேர் மீது வழக்குத் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.