அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த இலகு வழி; மே மாதம் நடைமுறைக்கு
7 view
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தினத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் […]
The post அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த இலகு வழி; மே மாதம் நடைமுறைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த இலகு வழி; மே மாதம் நடைமுறைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.