ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு: சபையில் வெளிப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்..!
9 view
‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் உள்ளதாகவும் எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டலந்த விவகாரத்தில் […]
The post ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு: சபையில் வெளிப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு: சபையில் வெளிப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.