கொழும்பில் கைதான 22 இந்தியர்கள்: வெளியான காரணம்..!
5 view
காலாவதியான விசா அனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்றையதினம்(10) கைது செய்துள்ளனர். இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்திருந்ததுடன் அவர்களில் 17 பேர் சுற்றுலா விசாக்களிலும், 4 பேர் குடியிருப்பு விசாக்களிலும், ஒருவர் வணிக விசாவிலும் […]
The post கொழும்பில் கைதான 22 இந்தியர்கள்: வெளியான காரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் கைதான 22 இந்தியர்கள்: வெளியான காரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.