விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது
4 view
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
The post விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.