பட்டலந்தவில் ரணிலுக்கு சொந்தமான வீட்டில் வதை முகாம் -ஆதாரத்துடன் கிழிக்கப்பட்டது ரணிலின் முகத்திரை!

7 view
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அப்போது கைத்தொழில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி அதிகாரதுஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி கருத்துரைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் போதே வன்முறைகள் ஆரம்பமானது எனவும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு அப்போதைய ஜே.ஆர்ஜெயவர்தனவும் அந்த […]
The post பட்டலந்தவில் ரணிலுக்கு சொந்தமான வீட்டில் வதை முகாம் -ஆதாரத்துடன் கிழிக்கப்பட்டது ரணிலின் முகத்திரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース