அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும்
6 view
அநியாயங்கள் இடம்பெறுவதை கண்டு உணர்ச்சிவசப்படுவது மனித இயல்புதான். ஆனாலும், அதனை புத்தியின் மூலமும், இஸ்லாமிய வழியிலும் நிர்வகிக்க முஸ்லிம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற ஜும்ஆப் பிரசங்கமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.