வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது! அரச தரப்பு எம்.பி. பகிரங்கம்
7 view
வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பலிஹேன தெரிவித்துள்ளார். முட்டைகள் மீதான வரி புதிதாக பிறப்பிக்கப்பட்ட வரி கிடையாது என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதனை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். நாட்டை கொண்டு நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கு வருமானம் தேவை, அதில் பெறுமதி சேர் வரி மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். மொத்த வரிகளில் மறைமுக வரி […]
The post வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது! அரச தரப்பு எம்.பி. பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது! அரச தரப்பு எம்.பி. பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.