நாவற்குழிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
7 view
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று இன்றைய தினம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் மற்றும், அளவெட்டி, […]
The post நாவற்குழிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாவற்குழிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.