மட்டக்களப்பில் பிள்ளையான் கைது: வெளியான காரணம்..!
6 view
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு(CID) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலளத்தில் வைத்து நேற்று(08) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி […]
The post மட்டக்களப்பில் பிள்ளையான் கைது: வெளியான காரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பிள்ளையான் கைது: வெளியான காரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.