முல்லைத்தீவு கடலில் தொடரும் சட்டவிரோத தொழில் – சிக்கிய எட்டு பேர்
7 view
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் தன்படி […]
The post முல்லைத்தீவு கடலில் தொடரும் சட்டவிரோத தொழில் – சிக்கிய எட்டு பேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவு கடலில் தொடரும் சட்டவிரோத தொழில் – சிக்கிய எட்டு பேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.