ரயிலில் பயணித்துக்கொண்டே இலங்கையின் அழகை ரசிக்கலாம்; ஆரம்பமானது 'கலிப்சோ' சேவை
7 view
“கலிப்சோ” எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த ரயில் அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவை நானுஓயா ரயில் நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 […]
The post ரயிலில் பயணித்துக்கொண்டே இலங்கையின் அழகை ரசிக்கலாம்; ஆரம்பமானது 'கலிப்சோ' சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயிலில் பயணித்துக்கொண்டே இலங்கையின் அழகை ரசிக்கலாம்; ஆரம்பமானது 'கலிப்சோ' சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.