திசைகாட்டி தமிழ் மக்களை நாசமாக்கும்: வல்வெட்டி மண்ணில் தேசிய மக்கள் சக்தியை விரட்டுவோம்- சிவாஜிலிங்கம் அறைகூவல்..!
7 view
ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை தமிழர் பகுதிகளில் விரட்டுவதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். யாழ் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்றையதினம்(07) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபைகளின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிராக இனக் கலவரங்களை […]
The post திசைகாட்டி தமிழ் மக்களை நாசமாக்கும்: வல்வெட்டி மண்ணில் தேசிய மக்கள் சக்தியை விரட்டுவோம்- சிவாஜிலிங்கம் அறைகூவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திசைகாட்டி தமிழ் மக்களை நாசமாக்கும்: வல்வெட்டி மண்ணில் தேசிய மக்கள் சக்தியை விரட்டுவோம்- சிவாஜிலிங்கம் அறைகூவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.