தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்துக்கு அமைய செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நிறைவு செய்திருக்க முடியும்! – ஜனாதிபதி
8 view
தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்திருந்தோம். பாதீட்டு திட்டம் மீதான விவாதம் இடம்பெறுவதனால் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர். இதன்படி, மார்ச் மாதம் 21ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதியை […]
The post தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்துக்கு அமைய செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நிறைவு செய்திருக்க முடியும்! – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்துக்கு அமைய செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நிறைவு செய்திருக்க முடியும்! – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.