கிண்ணியா பாலத்தை மின்னொளியினால் அலங்கரிப்போம் – NPP வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் திட்டவட்டம்
6 view
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிண்ணியா பிரதேசம் பாராளுமன்ற உறுப்பினரை இழந்திருந்த போதும், அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இந்தப் பிரதேசத்துக்கு எந்தத் தடையுமின்றி கொண்டு வருகின்றோம் என தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் கிண்ணியா நகரசபை வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் தெரிவித்தார். கிண்ணியா நகர சபைக்குட்பட்ட, ரஹ்மானியா வட்டாரத்துக்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி இன்றையதினம் முன்னெடுத்திருந்தது. இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
The post கிண்ணியா பாலத்தை மின்னொளியினால் அலங்கரிப்போம் – NPP வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா பாலத்தை மின்னொளியினால் அலங்கரிப்போம் – NPP வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.