ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்-மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு
7 view
ஊழலை ஒழிக்க வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச சபைக்கான சுயேட்சை வேட்பாளருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார் தனது இல்லத்தில் இன்று (6)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 03.04.2025 அன்று வடமராட்சி கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு ஆதரவானவர்களை அழைத்து சென்று யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்களத்தில் சட்டவிரோத […]
The post ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்-மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்-மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.