தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
6 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிண்ணியா நகர மற்றும் பிரதேச ஆகிய இரு சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி, அங்கு ஊழலற்ற ஆட்சி நிறுவப்படும் தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா நகர சபை வேட்பாளர் எம். ரீ. சஜாத் தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை இன்று(6) ஆரம்பமானது. இதன்போதே, கிண்ணியா […]
The post தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.