பற்பசைக்குள் போதைப்பொருள்; சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது
7 view
பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர். சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை […]
The post பற்பசைக்குள் போதைப்பொருள்; சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பற்பசைக்குள் போதைப்பொருள்; சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.