வள்ளிபுனத்தில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க: பொலிசாரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!
7 view
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02ஆம் திகதியன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில், அப்பகுதிப் பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளனர். இந் நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் சென்று குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அந்த இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்யுமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸ் […]
The post வள்ளிபுனத்தில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க: பொலிசாரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வள்ளிபுனத்தில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க: பொலிசாரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.