இந்திய – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை
10 view
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் […]
The post இந்திய – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.