இந்தியாவைப் பகைத்தால் உக்ரைனை விட மோசமான நிலைமை இலங்கைக்கு ஏற்படும்! – எச்சரித்த ராஜித
14 view
அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்களை விடுத்து, சில்லறை மோசடியாளர்களையே கைது செய்கின்றனர். தற்போது கைது செய்யப்படும் அனைவரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு தடுத்து வைக்கப்படுவது முக்கியமல்ல. உரிய […]
The post இந்தியாவைப் பகைத்தால் உக்ரைனை விட மோசமான நிலைமை இலங்கைக்கு ஏற்படும்! – எச்சரித்த ராஜித appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவைப் பகைத்தால் உக்ரைனை விட மோசமான நிலைமை இலங்கைக்கு ஏற்படும்! – எச்சரித்த ராஜித appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.