இலங்கை முஸ்­லிம்­களால் மறக்க முடி­யாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள்

11 view
கடந்த ஒரு தசாப்த கால­மாக காலத்­திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்­லப்­பட்டு முஸ்­லிம்கள் வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோச­மான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்­கேற்­றப்­பட்­டது. இலங்­கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் அர­சாங்­கத்தின் கொள்கை மிகுந்த சர்ச்­சை­க­ளையும், மன உளைச்­ச­லையும் முஸ்­லிம்­க­ளுக்கு உரு­வாக்­கி­யது.
The post இலங்கை முஸ்­லிம்­களால் மறக்க முடி­யாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース