இலங்கை முஸ்லிம்களால் மறக்க முடியாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள்
11 view
கடந்த ஒரு தசாப்த காலமாக காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோசமான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்கேற்றப்பட்டது. இலங்கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை மிகுந்த சர்ச்சைகளையும், மன உளைச்சலையும் முஸ்லிம்களுக்கு உருவாக்கியது.
The post இலங்கை முஸ்லிம்களால் மறக்க முடியாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை முஸ்லிம்களால் மறக்க முடியாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.