இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்கு வழங்க முயற்சி…
10 view
பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார மீது அழுத்தம் செலுத்தி இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். என ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இன்றைய தினம் கொழும்பு ஜனாதிபதி செயலக முன்றலில் நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவதுஇ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடலடிப் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆராயும் உரிமையை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து பிரதமர் மோடி […]
The post இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்கு வழங்க முயற்சி… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்கு வழங்க முயற்சி… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.