கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது – கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்
10 view
கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது. இலங்கைக்குரியதாகும்.’ என்று கடற்றொழில்இ நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பது தொடர்பில் யாழில் இன்று (03.04.2025) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். ‘தமிழகத்தில் தேர்தல் இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரச்சாரத்திலும் அது […]
The post கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது – கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது – கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.