வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்- கடற்றொழில் அமைச்சர் யாழில் முக்கிய சந்திப்பு..!
12 view
வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாரத பிரதமர் மோடி, இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் வட மாகாண கடற்றொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The post வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்- கடற்றொழில் அமைச்சர் யாழில் முக்கிய சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்- கடற்றொழில் அமைச்சர் யாழில் முக்கிய சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.