சோளம் கொடுக்க சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: சித்தப்பா கைது..!
10 view
சோளம் கொடுக்க சென்ற 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராந்துருக்கோட்டே பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் தனது தாயின் அறிவுறுத்தலுக்கமைய சித்தப்பாவின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்திற்குப் பிற்பாடு பாடசாலையில், குறித்த சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் […]
The post சோளம் கொடுக்க சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: சித்தப்பா கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோளம் கொடுக்க சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: சித்தப்பா கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.