வடக்கில் சிறுவர்களை இல்லங்களில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரிப்பு
11 view
வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள […]
The post வடக்கில் சிறுவர்களை இல்லங்களில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் சிறுவர்களை இல்லங்களில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.