சிறைக் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை: அருள்ஜெயந்திரன் ஆதங்கம்..!
11 view
“கைதிகளும் மனிதர்கள்” என்று எழுதி காட்சிப்படுத்தப்பட்டும் யாழ்.சிறைச்சாலையில் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை, என்று அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் தெரிவிப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று(02) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் சிறைச்சாலையில் 800 சதுர அடியில 70 பேர்களை அடைக்கின்றார்கள். நான் இருதய சத்திரசிகிச்சை செய்த நோயாளி […]
The post சிறைக் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை: அருள்ஜெயந்திரன் ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைக் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை: அருள்ஜெயந்திரன் ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.