மட்டக்களப்பில் ஒரே இடத்தில் இருவேறு விபத்து சம்பவம் !
11 view
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. குறித்த இடத்தில் புதன்கிழமை (02.04.2025) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதியிருந்தது. அதில் காரைச் செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அந்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதனால் மின்கம்பிகள் அறுந்த நிலையில் […]
The post மட்டக்களப்பில் ஒரே இடத்தில் இருவேறு விபத்து சம்பவம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் ஒரே இடத்தில் இருவேறு விபத்து சம்பவம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.