13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டிய தேவையில்லை! சாகர காரியவசம் கருத்து
23 view
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசமுறை விஜயம் நாட்டுக்கு சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு எந்தவொரு எதிர்க்கட்சியும் வீதியில் பதாதைகளுடன் போராட போவதில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை […]
The post 13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டிய தேவையில்லை! சாகர காரியவசம் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டிய தேவையில்லை! சாகர காரியவசம் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.