மதரீதியாக வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் – அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் கோரிக்கை
11 view
திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக வன்முறையை தூண்டுவதற்காக சூப்பர் முஸ்லீம் போன்ற சில இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் முயற்சித்து வருகின்றனர் எனவே நாட்டின் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு இன மத கலவரத்தை தூண்டக்கூடிய இவர்களை அரசாங்கம் உடன் கைது செய்ய வேண்டும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் சிவதர்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடாக […]
The post மதரீதியாக வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் – அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதரீதியாக வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் – அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.