மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி வேலைக்கு செல்ல முற்பட்டதால், குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு- யாழில் துயரம்
11 view
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]
The post மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி வேலைக்கு செல்ல முற்பட்டதால், குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு- யாழில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி வேலைக்கு செல்ல முற்பட்டதால், குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு- யாழில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.