வெலிக்கடை படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி கோரிக்கை..!
12 view
அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் […]
The post வெலிக்கடை படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெலிக்கடை படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.