கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது
10 view
சாவகச்சேரியில் கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அன்மித்த பகுதியில் மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர் ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் […]
The post கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.