6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்!
11 view
விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சகாயராஜா யேசுதாஸ் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில்இ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது மோதினார். இதன்போது நடந்து சென்ற நபர் சிறிய […]
The post 6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.