மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை
9 view
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக்குழுவை மியன்மாருக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி, மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பில் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் […]
The post மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.